இன்றைய காலத்தில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெண்களுக்கு கிடைக்காததால் படிக்காத ஒரு பெண்ணாக போராடும் சரோசி, எவ்வாறு தான் ஒரு ஜடம் அல்ல தனக்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபித்தாள்? சரோஜினியின் திறக்கப்படாத ரகசியங்களை திறந்து வாசிப்போம்.