மத்தியதர வர்க்கத்து குடும்பத்தில் தன் பெற்றோரின் இயல்பான பாசம் மற்றும் கண்டிப்புடன் வளர்ந்தவள் நந்தினி.
மேல் வர்க்கத்து அடாவடித்தனம், பணத்திமிர், பணியாட்களின் பணிவிடை என வளர்ந்தவன் பிரபு.
நந்தினி-பிரபுவின் திருமணத்திற்கு பின் இவர்களது வாழ்க்கை அனுபவங்களை 'தீக்குள் விரலை வைத்தால்' கதையின் மூலம் அறியலாம்.