ஃபீஜி தீவுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும், பின் கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் வீர சரித்திரமாகும். மாது அம்மாக்கோண்டுவா இருந்ததும், மோகினியின் பயந்த சுபாவமும் நாகலட்சுமிக்கு சௌகரியமாக இருந்தது. நாகலட்சுமி மறைந்தும் அவளுடைய தாகம் தீரவில்லை. இவளுக்கு யார் மேல் தாகம்? நாகலட்சுமி தன் தாகத்தை தீர்த்துக் கொள்வாளா? இறுதியில் அப்பாவிப் பெண்ணான மோகினியின் நிலை என்ன? வாசிப்போம் நாமும் வாஸந்தியின் இக்கதையை...