இலங்கை தமிழர் பிரச்சனையை ஆராய்வதற்காக டெல்லியிலிருந்து யாழ்பாணத்திற்கு வரும் பத்திரிக்கையாளன் பிரபு. அங்கு ஜயசீலனை சந்திக்கிறான். யாழ்பாணத்தில் நடந்தது என்ன? இலங்கையில் இருக்கும் ஜயசீலன் திடீரென ராமேசுவரம் அகதிகள் முகாமிற்கு எதற்காக வருகிறான்? இறுதியில் சீலியாவின் நிலை என்ன? வாசித்து அறிந்துகொள்வோம் வாஸந்தியின் சுவாரஸ்யமான இக்கதையில்...