உஷா அழகானவள். ஆனால் அவள் வயதிற்கேற்ற ஒரு பெண்ணின் முழுமை அவளிடம் இல்லை. ஆனால் அவள் அதை பெரிய குறையாக எண்ணி சோர்ந்துவிடாமல் அவள் வேலையில் கவனம் செலுத்தினாள். இப்படி சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் பெரிய சூறாவளி ஒன்று வீசியது. அது என்ன சூறாவளி? அவள் சில நிழல்களை நிஜம் என்று நம்பியதால் அவள் வாழ்க்கை என்ன ஆனது? கதையை வாசித்து நிஜங்களை அறியலாம்.