சுவாதி தன் வாழ்க்கையில் எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவித்தாள். ஒரு கட்டத்தில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கி படிப்பை தொடரும் அவளுக்கு ஒரே ஆதரவாக இருப்பவன் நண்பன் ராஜாமணி. படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த சுவாதியின் திருமண வாழ்க்கையில் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? நண்பன் ராஜாமணி அவளுக்கு எவ்வகையில் உதவினான்? மீட்டாத வீணையை மீட்டுவோம் வாருங்கள்...