தன் தாயால் நிராகரிக்கப்பட்ட பெண் குழந்தைகளை எடுத்து வளர்க்கும் ஒரு வெள்ளைக்கார அம்மா. அந்த இல்லத்தில் வளர்ந்த பெண்ணான மஞ்சுவும் அந்த சூழ்நிலையிலிருந்து வந்தவள் தான். தன்னை பெற்றவள் ஏன் தன்னை நிராகரித்தாள் என்ற கேள்வி அவளை துன்புறுத்துகிறது. இதில் பொன்னுத்தாயி என்பவள் யார்? மஞ்சுவுக்கும், அவளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? தன் தாயை கண்டுபிடித்தாளா மஞ்சு? எப்படி கண்டுபிடிப்பாள்? வாசித்து அறிந்துகொள்வோம் வாஸந்தியின் கடை பொம்மைகளில்...