நாட்டியத்தில் அனைவரையும் கவரும் ஷியாமளா சிறுவயது முதல் பெற்றோரை பிரிந்து நடன ஆசிரியை குஞ்சம்மாள் அவர்களால் பாசமுடன் வளர்க்கப்படுகிறாள். பின் தன் சகோதரியுடன் செல்லும் இவள் பாசத்திற்காகவும் அதேசமயம் நடனத்தில் சிறந்து புகழ்பெற வேண்டும் என்பதற்காகவும் மனோகரனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அக்காதல் வாழ்க்கையில் அவளுக்கு எதிர்பார்த்த பாசம் கிடைத்ததா? அவளது உணர்வுகள் மதிக்கப்பட்டதா? நடனத்தின் மீது ஏற்பட்ட அவளது ஆசை நிறைவேறியதா? அவள் பரிசாக பெற்ற ஜெய்ப்பூர் நெக்லஸ் வரமா? சாபமா? என்பதை கதையை வாசித்து அறியலாம். வாசிப்போம்...