மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் வாழ்க்கைப் போராட்டம் என்பதில் தேர்ந்தெடுக்கும் வழிகளையும், வாழும் முறைகளையும் வைத்துத்தான் இவர்கள் மனிதப் பிறவிகளாகவோ, தெய்வப் பிறவிகளாகவோ மற்றவர்களால் அடையாளம் காட்டப்படுகின்றனர் அவ்வாறு இக்கதையில் வரும் அரவிந்தன்' சூர்யா இருவரின் நட்பில் ஏற்பட்ட சோதனைகளையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் நட்பிற்கும், காதலுக்கும்' மனித உணர்வுகளுக்கும் மரியாதை தந்து தனித்து சிறந்து விளங்கும் கோபுர கலசங்களாக நம் மனதில் பதியும் அவர்களின் வாழ்க்கையை நாமும் அவர்களோடு சேர்ந்து வாழலாமா...