மனித மனம் மிகவும் மிருதுவானது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், பிரிவுகள், போராட்டங்கள், அதன் மென்மையை அழித்து இறுகச் செய்து விடுகின்றன. பல்வேறு மனிதர்களின் தன்னம்பிக்கை, போராட்டம், என்று பல்வேறு உணர்வுகளோடு யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.