ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கும் ரகசியம் என்ன? ரகசியத்தை கண்டுபிடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன? இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? மேலும் சில ரகசியங்களை கதையில் வாசித்து அறியலாம்.