முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கும் ராணாவை பார்த்துக்கொள்ள வரும் அழகான நர்ஸ் ஆர்த்தி. இவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ன? நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாத சோப்ராவின் குடும்பத்திற்க்கு நேர்ந்த சோகம் என்ன? இந்தியாவை விட்டு அழகான எழில்மிகு நேபாள நாட்டில் மாட்டிக்கொள்ளும் ஆர்த்திக்கு எதனால் முகம் சிவந்தது வாசிப்போம்...