ஆசை இருப்பவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கும் அந்த ஆசை யார் யாருக்கு, எதன்மீது என்பதுதான் வாழ்க்கை. சாதாரண மனித ஆசைகளுக்கிடையே அகிலாவின் பிரேம பக்தியால் இறைவனை அடைய விரும்பிய எண்ணம் நிறைவேறியதா? அகிலா, மண்ணில் பூத்த மலரா? ஆகாய மலரா? கதையை வாசித்து அறியலாம்.